ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
ஜெய்பூர் விமான நிலையத்தில் 4கிலோ தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 4கிலோ அளவுள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
கிரைண்டர் மோட்டார் எந்திரத்தில் வைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 68 லச்சம் எனவும் மேலும் கடத்தலில் தொடர்புடையவர்களைப் பற்றி விசாரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்