நாட்டில் மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக விவரம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34.97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி இதுவரை மொத்தம் 39.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக விவரம்
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டவர்கள்: 1.02 கோடி பேர்
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள்: 74.67 லட்சம் பேர்
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1.77 கோடி பேர்
இரண்டு தவணை: 1.01 கோடி பேர்
18-44 வயதினர்:
முதல் தவணை: 11.80 கோடி பேர்
இரண்டு தவணை: 42.03 லட்சம் பேர்
45-59 வயதினர்:
முதல் தவணை: 9.60 கோடி பேர்
இரண்டு தவணை: 2.62 கோடி
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்:
முதல் தவணை: 7.14 கோடி பேர்
இரண்டு தவணை: 2.97 கோடி பேர்