இந்தியா

திருப்பதி மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை

DIN

திருப்பதி: திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவமனையின் கட்டடத்திலிருந்து விழுந்து கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பத்மாவதி கரோனா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரகிரி மண்டலம் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணய்யா(50) என்பவா், புதன்கிழமை கட்டடத்தில் மேல் தளத்திலிருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT