செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம் 
இந்தியா

செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம்

தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். 

இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT