இந்தியா

செப். 20-ல் ஜே.என்.யு. நுழைவுத் தேர்வு; இன்று முதல் விண்ணப்பம்

DIN


தில்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல்கலைக் கழகத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். 

இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT