இந்தியா

தில்லியின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

ANI

புது தில்லி: கடுமையான வெப்பம் வாட்டிவந்த நிலையில், புது தில்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து, வெப்பத்தைக் குறைத்துள்ளது.

தில்லியின் தல்கதோரா சாலை, ஹனுமான் சாலை, சாஸ்திரி பவன் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

தில்லியில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஜூன் 14ஆம் தேதி இந்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT