இந்தியா

தில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8-இல் தொடக்கம்

DIN

2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள தில்லி அரசு,

2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

ஆளுநர் உரையுடன் தொடங்கு இந்தக் கூட்டத்தொடரில் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT