இந்தியா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் அமைச்சரான ஈஸ்வர்சிங் படேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை ஈஸ்வர்சிங் படேல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT