மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு: ஒடிசாவில் நிறைவேற்றம் 
இந்தியா

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு: ஒடிசாவில் நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவை கடந்த ஆண்டு மாநில அமைச்சரவை வழங்கியது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட குழுவை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. 

இந்நிலையில் அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் நவீன் பட்நாயக் தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT