இந்தியா

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: கேரள காங். புகார்

கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி புகாரளித்துள்ளது.

DIN

கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி புகாரளித்துள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் வட்டியூர்கவு தொகுதியில் போட்டியிடும் வீணா நாயர் இந்த புகாரை அளித்துள்ளார்.

கேரளத்தில் வாக்காளர் பட்டியல் நகலில் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதாகவும், கேரள மக்கள் மாற்றத்தை விரும்புவதால், நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

SCROLL FOR NEXT