இந்தியா

மே - ஜூலையில் 11 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை

DIN


மே, ஜூன், ஜூலை மாதங்களில் 11 கோடி தவணை கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த  ஏப்ரல் 28-ம் தேதி ரூ.1,732.50 கோடியை சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு விடுத்துள்ளது.

5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் பெற ரூ.767.50 கோடி விடுவிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்கு புதிதாக மத்திய அரசு ஆர்டர் எதுவும் தரவில்லை என பரவும் தகவல் தவறானது என்றும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT