கரோனாவிலிருந்து மீண்டார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 
இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

IANS

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார். 

தற்போது அவருக்கு, ரேபிட் விரைவு பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனவே, தெலங்கானா முதல்வர்  கரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அவரது நுரையீரல் சீராக இயங்குவதாகவும், தொற்று எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்- 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய தொழில் கூட்டமைப்பு கண்காட்சி தொடக்கம்

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

SCROLL FOR NEXT