இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

IANS

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார். 

தற்போது அவருக்கு, ரேபிட் விரைவு பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனவே, தெலங்கானா முதல்வர்  கரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அவரது நுரையீரல் சீராக இயங்குவதாகவும், தொற்று எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்- 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT