இந்தியா

கோவாவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு சிறப்புப் படுக்கைகள் தயார்: சுகாதார அமைச்சர் 

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

IANS

கோவாவில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை அமைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 
கோவாவில் இதுவரை ஆறு பேர் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்தார். 

மாநிலத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரியான கோவா மருத்துவக் கல்லூரியில் 60 படுக்கைகள் கொண்ட, சிறப்பு மருத்துவ ஐ.சி.யு அமைக்கப்படுவதாகவும், அதன் திறனை 100 படுக்கைகளாக உயர்த்த முடியும் என்றும் ரானே கூறினார்.

முதல்வரின் வழிகாட்டுதலின் படி, சிக்கலான நிலைமையைச் சமாளிக்க உள்கட்டமைப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் மாவட்டத்தில் 13,10,951 வாக்காளா்கள்!

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஊராட்சி துணைத் தலைவரை கடத்திக் கொன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT