இந்தியா

கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்

தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து போராட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான பேரணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினத்தை கருப்பு நாளாக அறிவித்து விவசாயிகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கருப்புக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தில்லி எல்லையான டிக்ரி, காஸிப்பூர், சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோன்று உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்திலும், மத்திய அரசுக்கு எதிரான பேரணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT