இந்தியா

நேரு நினைவு நாள்: நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

DIN

ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (வியாழக் கிழமை) அனுசரிக்கப்பட்டுள்ளது.

நேருவின் நினைவுநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT