ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 23 தலிபான் தீவிரவாதிகள் பலி 
இந்தியா

ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 23 தலிபான் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

IANS

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் மொத்தம் 23 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் அறிக்கையின்படி, 

வியாழக்கிழமை பிற்பகல் ஷோல்கரா மாவட்டத்தின் போடனா காலா கிராமத்தில் இந்த வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டது. இதில்  ஆயுதமேந்திய 23 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலின்போது, மூன்று வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பால்க் மாகாணத்தின் சில பகுதிகளில் மசார்-இ-ஷெரீப்பை அதன் தலைநகராகக் கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக செயல்வீரா்கள் கூட்டம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாரத்தான் போட்டி

வாழப்பாடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம்

பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம்

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

SCROLL FOR NEXT