கேரளத்தில் 20 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு 
இந்தியா

கேரளத்தில் 20 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கரோனா பேரிடர் காரணமாக சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு கேரளத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

IANS


திருவனந்தபுரம்: கரோனா பேரிடர் காரணமாக சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு கேரளத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், பள்ளிக்கு வருகை தருவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை. மேலும், கரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் பள்ளிக்குத் திரும்புவோம் என்ற திட்டத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி இன்று தலைநகரில் உள்ள காட்டன் மகளிர் பள்ளியில் துவக்கி வைத்தார்.

அதுபோல, பல்வேறு பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT