மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல் 
இந்தியா

மகாராஷ்டிர மருத்துவமனை தீ விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: மகாராஷ்டிர மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT