முகப்பு
இந்தியா

நாட்டில் 110.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 110.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
நாட்டில் 110.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 110.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  53,81,889 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,10,79,51,225 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  42,92,51,634

இரண்டாம் தவணை -  16,30,73,557

45 - 59 வயது

முதல் தவணை -  17,75,00,331

இரண்டாம் தவணை -  10,27,21,593

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,12,54,170

இரண்டாம் தவணை -  6,99,66,268

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,80,018

இரண்டாம் தவணை -  93,07,096

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,73,522

இரண்டாம் தவணை -  1,61,23,036

மொத்தம்

1,10,79,51,225

முழு கட்டுரையைப் படிக்க →