இந்தியாவில் இதுவரை 113.68 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 67,82,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,13,68,79,685 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 43,57,31,810 இரண்டாம் தவணை - 17,67,65,054 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,90,55,132 இரண்டாம் தவணை - 10,67,80,250 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,21,81,588 இரண்டாம் தவணை - 7,20,36,695 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,80,957 இரண்டாம் தவணை - 93,53,906 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,74,594 இரண்டாம் தவணை - 1,62,19,699 |
மொத்தம் | 1,13,68,79,685 |