முகப்பு
இந்தியா

நாட்டில் 114.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
நாட்டில் 114.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  73,44,739 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,14,46,32,851 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,72,66,448

இரண்டாம் தவணை -  18,06,38,478

45 - 59 வயது

முதல் தவணை -  17,94,26,594

இரண்டாம் தவணை -  10,79,09,648

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,24,08,002

இரண்டாம் தவணை -  7,26,17,156

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,81,329

இரண்டாம் தவணை -  93,66,454

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,74,937

இரண்டாம் தவணை -  1,62,43,805

மொத்தம்

1,14,46,32,851

முழு கட்டுரையைப் படிக்க →