இந்தியா

இந்த ஆண்டு நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணம்: மத்திய அரசு

DIN


புது தில்லி: இந்த ஆண்டு மட்டும் நாட்டில் 151 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 26 பலிகள் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஜக எம்.பி. வருண் காந்தி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள் விவகாரத் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த தகவலைத் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின்படி, நாட்டில் காவல்நிலைய விசாரணையின் போது 151 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 26 மரணங்களும், குஜராத்தில் 21, பிகாரில் 18 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT