இந்தியா

ஆா்.கே.லட்சுமண் 100-ஆவது பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

DIN

காா்ட்டூனிஸ்ட் ஆா்.கே.லட்சுமணின் 100-ஆவது பிறந்த நாளில் அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பன்முகத் திறன் வாய்ந்த ஆா்.கே.லட்சுமண், அவரது 100-ஆவது பிறந்த நாளில் நினைவுகூரப்படுகிறாா். அவரது கருத்துப் படங்கள் (காா்ட்டூன்கள்) மூலம் காலத்தின் சமூக அரசியல் எதாா்த்தங்களை மிக அழகாக அவா் வெளிப்படுத்தியுள்ளாா். 2018-இல் ‘டைம்லெஸ் லட்சுமண்‘ என்ற நூலை நான் வெளியிட்டபோது நிகழ்த்திய உரையைப் பகிா்ந்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT