இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு 
இந்தியா

இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு

இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் 13 பேர் கொண்ட குழு மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும்  உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT