இந்தியா

இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு

DIN

இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் 13 பேர் கொண்ட குழு மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும்  உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT