கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு 
இந்தியா

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

PTI


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் சில பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுளள்ன.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர். நான் பள்ளிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் தோழர்களை பார்க்காமல் கவலையாக இருந்தது. பள்ளி இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது என்கிறார்கள் மாணவர்கள்.

அதேவேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மட்டும் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நானும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும்..! கண்கலங்கிய விஜய்

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

SCROLL FOR NEXT