ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல் 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் குண்டு வீசித் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ANI

ஜம்மு - காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை காலை தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா அருகே சும்பல் பாலம் பகுதியில் சென்ற பாதுகாப்புப் படையின் வாகனம் மீது குறி வைத்து இன்று காலை கையெறி குண்டை தீவிரவாதிகள் வீசியுள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் சென்ற வாகனங்கள் மீது விழுந்ததில் ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT