இந்தியா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: 2-ம் கட்ட எச்சரிக்கை

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியுள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது.

மேலும், அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டும்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 142 அடியை தாண்டினால் அணையின் 13 மதகுகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT