இந்தியா

நாட்டில் 66.30 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 66.30 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 81,09,244 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 66,30,37,334(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 25,97,17,695

இரண்டாம் தவணை - 2,98,87,208

45 - 59 வயது

முதல் தவணை - 13,33,18,523

இரண்டாம் தவணை - 5,59,07,199

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,80,78,095

இரண்டாம் தவணை - 4,57,07,571

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,59,391

இரண்டாம் தவணை - 84,14,897

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,25,922

இரண்டாம் தவணை - 1,33,20,833

மொத்தம்66,30,37,334

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT