முகப்பு
இந்தியா

நாட்டில் 67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 67 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
நாட்டில் 67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 67 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 74,84,333 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 67,09,59,968(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 26,38,65,685

இரண்டாம் தவணை - 3,10,32,810

45 - 59 வயது

முதல் தவணை - 13,43,94,957

இரண்டாம் தவணை - 5,65,34,391

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,85,83,164

இரண்டாம் தவணை - 4,60,36,573

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,59,980

இரண்டாம் தவணை - 84,31,889

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,27,552

இரண்டாம் தவணை - 1,33,92,967

மொத்தம்67,09,59,968
முழு கட்டுரையைப் படிக்க →