இந்தியா

நாட்டில் 70.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 70.75 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 78,47,625 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 70,75,43,018(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 28,18,69,377

இரண்டாம் தவணை - 3,73,18,560

45 - 59 வயது

முதல் தவணை - 13,91,24,251

இரண்டாம் தவணை - 5,97,18,690

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,08,69,866

இரண்டாம் தவணை - 4,77,05,706

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,61,652

இரண்டாம் தவணை - 85,19,178

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,32,680

இரண்டாம் தவணை - 1,37,23,058

மொத்தம்70,75,43,018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT