இந்தியா

நிறுவனங்கள் வரி செலுத்துதல் தொடா்பாக வருமான வரித் துறை கணக்கெடுப்பு

நிறுவனங்கள் வரி செலுத்துதல் தொடா்பாக ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மூலமாக வருமான வரித் துறை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை நடத்தியது.

DIN

புது தில்லி: நிறுவனங்கள் வரி செலுத்துதல் தொடா்பாக ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மூலமாக வருமான வரித் துறை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை நடத்தியது.

இதுகுறித்து வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

வரி செலுத்தும் விவரங்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய தொகை உள்ளிட்டவற்றை சரிபாா்ப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்ட்ரி ஆகிய ஆன்லைன் செய்தி வலைத்தளங்கள் வாயிலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சில ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுகுறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT