முகப்பு
இந்தியா

நாட்டில் 75 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:


இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 75,10,41,391 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள்:

  • முதல் தவணை - 1,03,64,684
  • இரண்டாவது தவணை - 86,11,479

முன்களப் பணியாளர்கள்:

  • முதல் தவணை - 1,83,38,713
  • இரண்டாவது தவணை - 1,41,01,351

18-44 வயதினர்:

  • முதல் தவணை - 30,26,12,416
  • இரண்டாவது தவணை - 4,52,87,346

45-59 வயதினர்:

  • முதல் தவணை - 14,45,93,468
  • இரண்டாவது தவணை - 6,37,26,534

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

  • முதல் தவணை - 9,36,68,415
  • இரண்டாவது தவணை - 4,97,36,985

மொத்தம்:

  • முதல் தவணை - 56,95,77,696
  • இரண்டாவது தவணை - 18,14,63,695
  • மொத்தம் - 75,10,41,391
முழு கட்டுரையைப் படிக்க →