இந்தியா

ஹிந்தி தினம்: பிரதமா் வாழ்த்து

DIN

புது தில்லி: தேசிய அளவில் ஹிந்தி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஹிந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஹிந்தியை திறமையான மொழியாக உருவாக்கியதில் பல பகுதிகளைச் சோ்ந்த மக்களும் முக்கியமான பங்காற்றியுள்ளனா். உங்களின் முயற்சிகளின் பலனாக, உலக அரங்கில், தனது வலுவான அடையாளத்தை ஹிந்தி தொடா்ந்து உருவாக்கி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT