இந்தியா

கேரளத்தில் புதிதாக 15,692 பேருக்கு கரோனா; 92 பேர் பலி

DIN

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 92 பேர் பலியாகினர்.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 15,692 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

புதிதாக 92 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,683-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,67,008 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT