இந்தியா

ஒவைசியின் வீட்டை சூறையாடியதாக 5 போ் கைது

DIN

தில்லியில் உள்ள அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் வீட்டை சூறையாடியதாக இந்து சேனையைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

அசோக சாலையில் உள்ள அவரது வீட்டை செவ்வாய்க்கிழமை மாலையில் சிலா் சூறையாடியதாகவும், இந்தச் சம்பவம் தொடா்பாக இந்து சேனையைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை இணை ஆணையா் தீபக் யாதவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT