கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மும்பை போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த சமீர் வான்கடே, கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 34 நைஜீரியர்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 12 கி.கி. ஹெராயின், 2 கி.கி. கொகைன், மற்றும் 350 கி.கி. கஞ்சா மற்றும் 25 கி.கி. மெஃபெட்ரோன் உள்ளிட்டவைகளும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT