இந்தியா

மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு

ANI

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாண்டே கூறியது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT