மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு 
இந்தியா

மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாண்டே கூறியது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT