மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு 
இந்தியா

மகாராஷ்டிர பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணிநேரம் குறைக்கப்படவுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் பாண்டே கூறியது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

SCROLL FOR NEXT