முகப்பு
இந்தியா

நாட்டில் 113.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 113.68 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
நாட்டில் 113.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 113.68 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  67,82,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,13,68,79,685 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,57,31,810

இரண்டாம் தவணை -  17,67,65,054

45 - 59 வயது

முதல் தவணை -  17,90,55,132

இரண்டாம் தவணை -  10,67,80,250

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,21,81,588

இரண்டாம் தவணை -  7,20,36,695

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,80,957

இரண்டாம் தவணை -  93,53,906

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,74,594

இரண்டாம் தவணை -  1,62,19,699

மொத்தம்

1,13,68,79,685

முழு கட்டுரையைப் படிக்க →