இந்தியா

புது தில்லி ரயில் நிலையம் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்

ANI


புது தில்லி: புது தில்லி ரயில் நிலையம்  அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் புது தில்லி ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டதா என்ற கேள்விக்கு, ரயில் நிலைய திட்டங்கள், முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதிலிருந்துவிலக்குப் பெற்றவை என்று பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT