யுகாதி, வசந்த நவராத்திரி:பிரதமா் வாழ்த்து
யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ட்விட்டரில் பிரதமா், ‘தனித்துவம் வாய்ந்த யுகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோல், சைத்ர வசந்த நவராத்திரியையொட்டிப் பிரதமா் , ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.