முகப்பு
இந்தியா

யுகாதி, வசந்த நவராத்திரி:பிரதமா் வாழ்த்து

யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

யுகாதி மற்றும் சைத்ர வசந்த நவராத்திரியையொட்டி, நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் பிரதமா், ‘தனித்துவம் வாய்ந்த யுகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல், சைத்ர வசந்த நவராத்திரியையொட்டிப் பிரதமா் , ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →