இந்தியா

பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் முடக்கம்

DIN

பஞ்சாப் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு திங்கள்கிழமை முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை டேக் செய்து பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சைபர் பிரிவு காவல்துறையினர் டிவிட்டர் கணக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசம் முதல்வர் அலுவலகம், இந்திய வானிலை மையம் மற்றும் யுஜிசியின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT