கோப்புப்படம் 
இந்தியா

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சேர்க்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

கேந்திரிய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம் செய்திகள்: சில வரிகளில் 1.8.25 | NewsWrap

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT