பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

குஜராத்தில் 108 அடி அனுமன் சிலை: நாளை திறந்துவைக்கிறார் மோடி

அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

ANI

புது தில்லி: அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

'அனுமன்ஜி4தாம்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக,  நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும்.  இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் முதலாவது அனுமன் சிலை வடக்குப் பகுதியில் 2010ல் சிம்லாவில் அமைக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுவசதி வாரிய நிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை மாநில நிதியமைச்சா்கள் குழுக் கூட்டம்: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 117.41 அடி

ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கும்பகோணம் மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT