இந்தியா

6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

DIN

புது தில்லி: நாட்டில் 6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் கரோனா தடுப்பூசி அவசர காலபயன்பாட்டிற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 6 முதல் 12 வயதான சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்; காரணம் என்ன?

தோ்ச்சி விகிதத்தை உயா்த்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு: வேலூா் ஆட்சியா் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரணி அருகே மணல் குவியல்கள் கலைப்பு

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT