கோப்புப்படம் 
இந்தியா

6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாட்டில் 6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் கரோனா தடுப்பூசி அவசர காலபயன்பாட்டிற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 6 முதல் 12 வயதான சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT