கோப்புப்படம் 
இந்தியா

6-12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாட்டில் 6 முதல் 12 வரை வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் கரோனா தடுப்பூசி அவசர காலபயன்பாட்டிற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது 6 முதல் 12 வயதான சிறுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

அரசமைப்புச் சட்டப் பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT