இந்தியா

ஒரே மாதத்தில் 600 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள்: பிரதமா் பாராட்டு

DIN

இதுவரை இல்லாத அளவில் ஜூலை மாதத்தில் 600 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் ட்விட்டா் பதிவுக்கு பதிலளித்து பிரதமா் கூறியிருப்பதாவது: “இது மிகப்பெரிய சாதனையாகும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதிலும், பொருளாதாரத்தை வெளிப்படையாக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான உறுதியை இது காட்டுகிறது. டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள் குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT