இந்தியா

பிச்சை எடுக்க வேண்டாம்! வைரலாகும் மாணவியின் புகைப்படம்

பிச்சை எடுப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், சுயதொழில் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

DIN

குஜராத் மாநிலம் பாட்டியாலாவில் பிச்சை எடுப்பதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், பிச்சை எடுக்க வேண்டாம் என்ற பதாகையுடன் சிறுமி போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலம் பாட்டியாலாவில் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், சுயதொழில் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

இதில் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெள்ளை உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என்பதையும், அதனை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.

இதில், பிச்சை எடுக்க வேண்டாம் என்ற பதாகையுடன் சிறுமி போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT