ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்! 
இந்தியா

ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்!

ஒடிசாவின் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PTI

ஒடிசாவின் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

இந்த நிலநடுக்கம் காலை 9.46 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.4 அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையம் புவனேஸ்வரில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் பர்லாகேமுண்டி நகரத்திலும் கஜபதி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. 

இது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான தப்தபானியிலும் உணரப்பட்டது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

SCROLL FOR NEXT