இந்தியா

தில்லியில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்த ட்ரோன்: ரயில் சேவை துண்டிப்பு!

DIN


தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ட்ரோன் விழுந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 

தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் மருத்துப் பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரோன் திடீரென விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ட்ரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கண்டதில் அதில் தனியார் நிறுவனம் ஒன்றின் மருந்துவம் சார்ந்த பொருள்கள் இருந்தது தெரிவந்தது. 

இதனால் சிறிது நேரம் மெஜந்தா பாதையில் மெஜந்தா ரயில் சேவை சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் தற்போது மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT