கோப்புப்படம் 
இந்தியா

உதம்பூரில் பயங்கரவாத தாக்குதல் தவிர்ப்பு! 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ எடையுள்ள வெடிமருந்தை(ஐஇடி) போலீஸார் செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 

பசந்த்கர் பகுதியில் உருளை வடிவ வெடிமருந்தது, 300-400 கிராம் ஆர்டிஎக்ஸ், ஏழு 7.62 மிமீ கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் ஐந்து டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதால் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தவிர்க்கப்பட்டது. 

செவ்வாயன்று வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு குறியிடப்பட்ட தாள் மற்றும் ஒரு லெட்டர் பேட் பக்கமும் மீட்கப்பட்டது, 

மேலும், அப்பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்: பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்: இன்று தீர்ப்பு

தைவான் விவகாரம்: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

விடுமுறையில் வந்த ராணுவ வீரா் தற்கொலை

ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT