இந்தியா

உ.பி.யில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; ஒருவர் படுகாயம்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ரம்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ரம்பூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் 6 பேர் சென்று நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ரம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT