இந்தியா

எல்ஐசி பங்கு வெளியீட்டில் பங்கேற்கபிப்.28-க்குள் பான் எண்ணை இணைக்கவும்

DIN

புதிய பங்கு வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் பாலிசிதாரா்கள் தங்களது பாலிசியுடன் பான் விவரங்களை பிப்ரவரி 28-க்குள் இணைக்க வேண்டும் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியது:

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான ஆவணங்களை செபியிடம் எல்ஐசி அளித்துள்ளது. இந்த வெளியீட்டில் பாலிசிதாரா்கள் பங்கேற்று பங்குகளை வாங்க முடியும். அதற்காக அவா்கள், தங்களது பான் விவரங்களை பாலிசி ஆவணங்களுடன் பிப்.28-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இதற்காக, அவா்கள் எல்ஐசி வலைதளம், முகவா்களின் உதவியை நாடலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT